தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு உத்தரவு !

தமிழக காவல்துறையில் பணியாற்றும் 19 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் தொடர்பாக தமிழக அரசின் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Jan 27, 2024 - 16:08
0 430
தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு உத்தரவு !

தமிழக காவல்துறையில் பணியாற்றும் 19 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் தொடர்பாக தமிழக அரசின் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதன் தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: 

➤திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி-யாக சீனிவாசப்பெருமாள் இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளார்.

➤திருப்பூர் மாவட்ட எஸ்.பி-யாக அபிஷேக் குப்தா இடமாற்றம் 

➤தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி-யாக  பகுர்லா செபாஸ் கல்யாண் இடமாற்றம் 

➤சி.ஐ .டி பாதுகாப்பு பிரிவு எஸ்.பி சக்திவேல் இடமாற்றம். 

➤சென்னை கொளத்தூர் துணை கமிஷனர் பாண்டியராஜன் இடமாற்றம்.

➤தெற்கு சரக லஞ்சம் மற்றும் ஊழல் பிரிவு எஸ்.பி . சாமிநாதன் இடமாற்றம்.

➤மத்திய உளவுத்துறை தடை குற்றப்பிரிவு எஸ்.பி -சியாமளா தேவி நியமனம்.

➤லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவின் சென்னை வடக்கு சரக எஸ்.பி சரவணக்குமார் நியமனம்.

➤கோவை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் : ரோஹித் நாதன் ராஜகோபால் இடமாற்றம்.

➤திருப்பூர் வடக்கு சட்ட ஒழுங்கு துணை கமிஷனர் ராஜராஜன் இடமாற்றம்.

➤நெல்லை தலைமையிட துணை கமிஷனர் அனிதா  ஆகியோர் நியமனம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User